நிர்மலா சீதாராமன் கலந்துகொள்ளும் நிகழ்வுக்கு என்னை அழைக்காதது வேதனையளிக்கிறது!

Loading… இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொள்ளும் ”நாம்-200″ என்ற விழாவுக்கு என்னை அழைக்காதது வேதனையளிக்கின்றது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” எனது மாவட்டம் தலைநகர் கொழும்பில் நடைபெறும், “நாம்-200” என்ற விழா சிறப்புற வாழ்த்துகிறேன். எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதால் விழாவில் கலந்து கொள்ள முடியாமைக்கு வருந்துகிறேன். இன்று நண்பகல், இதுபற்றி அறிந்துக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, என்னுடன் … Continue reading நிர்மலா சீதாராமன் கலந்துகொள்ளும் நிகழ்வுக்கு என்னை அழைக்காதது வேதனையளிக்கிறது!